கன்னியா பிரதானவீதியில் பதற்றம் ; பிரார்த்தனை மேற்கொண்ட மக்கள் வெளியேற்றம்

கன்னியா வென்னீரூற்று பகுதியில் உள்ளிட்ட தமிழர் தம் பூர்வீக மண்ணிற்கு செல்லவிடாது தமிழ் மக்கள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே அங்கு பிள்ளையார் ஆலயத்தின் காணி உரிமையாளரான வயோதிப தாய் மற்றும் இந்து மத துறவி மீது பிக்கு ஒருவர் தேனீர் மற்றும் கழிவுகளை வீசியமை பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. இதனையடுத்து பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அத்துடன் காவல்துறை வீதித்தடையினையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கன்னியா நில ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய … Continue reading கன்னியா பிரதானவீதியில் பதற்றம் ; பிரார்த்தனை மேற்கொண்ட மக்கள் வெளியேற்றம்